வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

Update: 2024-10-07 06:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல். லாரி ஓட்டுனர் உட்பட 2 பேர் கைது செய்து விசாரணை.

Similar News