வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-04-02 09:09 GMT

 விழிப்புணர்வு 

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நகராட்சி சார்பில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயதிற்கு மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (02.04.2024) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
Tags:    

Similar News