சிபிஐ விசாரணையில்தான் உண்மை நிலை தெரியும்: பிரேமலதா விஜயகாந்த்
By : King 24x7 Desk
Update: 2024-06-27 11:14 GMT
Premalatha
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன்தான் நடப்பதாக கூறுகிறார்கள் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் உண்மை நிலை என்ன என்பது சிபிஐ விசாரணையில்தான் தெரியும் என்றும் அப்போதுதான் அவர்கள் முகத்திரை கிழியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.