ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-03-17 09:03 GMT

arrest
ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டனர். பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட சீனிவாசனை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.