கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-03-19 07:18 GMT

kodanad
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.