நீலகிரியில் தொடர்மழையால் இயற்கை எழில்  சூழ்ந்த, ஓவேலி பகுதிகளில் ஆறு  நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பெருக்கு
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டு  வாகனத்தை இயக்கி வருகின்றனர்
உதகை அருகே உள்ள கெரடா கிராமத்தில் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..............
பூங்கொத்தி கொடுத்து வரவேற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள்
பாஜக சார்பில் ஊட்டியில்  நடைபெற்ற வீடுதோறும் தேசிய கொடி  மூவர்ண கொடியாத்திரையில் திரளாக கலந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த அதிமுக
கர்நாடகா பூங்காவில் இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் பரவசம்
அமைதியாக நின்ற யானை தொந்தரவு செய்ததல் ஆக்ரோசமாக துரத்தி தாக்கிய யானை பதறவைக்கும் காட்சிகள்
காய்த்து குலுங்கும் தக்காளி
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஊட்டியில் ஆடிபூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
மறுமலர்ச்சி திமுக மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம், மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது