நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் எடக்காடு செல்லும் சாலையில் பாலத்தின் மீது ஏறி வாகனத்தில் சென்றவர்களை நோட்டமிட்ட சிறுத்தை.....
கோடநாடு கொலை வழக்குஅடுத்த மாதம் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்......
உதகையில் பள்ளிக்கு செல்லும் சாலையில் குப்பைக் கழிவுகள் வீசி செல்வதாலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி வருவதால் சுகாதார சீர்கேடு...
நீலகிரி மாவட்டம் குன்னூர்  பாரஸ்டேல்  ஸ்பிரிங் பீல்டு பகுதியில் கரடி விரட்டியதில் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம்  தாக்கி பரிதாப பலி குன்னூர்  வனத்துறை  விசாரனை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதி வளாகத்துக்குள் வியாழக்கிழமை கரடி புகுந்தது.
உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
ஆராய்ச்சி ஆய்வுக் கட்டுரைகள், திட்டங்கள் மற்றும் காப்புரிமைகள்  குறித்த திறமையான எழுத்துப் பயிற்சி உதகையில் துவங்கியது
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ..............
விநாயகர் சிலை உடன் வந்து மனு அளித்த இந்து முன்னணியினர் ............
கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்.தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்மணி சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்..