வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிப்பு
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில்  திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது, கார் பறிமுதல் நகர காவல்துறையினர் நடவடிக்கை..
திருப்பத்தூர் அருகே சொத்துக்காக தாயை இரும்புராடால் தலையில் தாக்கி  கொலை!
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள   உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு,*
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதார துறை இணை இயக்குநர் குருநாதன் நேரில் ஆய்வு.
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தாய் தந்தை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு வரை மாதம் 2000 வழங்கும் திட்டத்தில்
திருப்பதூரில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
வாணியம்பாடியில் பேரறிஞர் அண்ணா 117  பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
நாட்றம்பள்ளி அருகே கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
திரைப்பட இயக்குனர் கௌதம் செய்தியாளர்கள் சந்திப்பு
இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர் சந்திப்பு
ஆம்பூர் அருகே 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலாறு பாலத்தை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ‌. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்*