புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்
மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி                                                               மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது
கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ---
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது அவரிடம் இருந்த பணம்  பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்பன் திருக்கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்ப சங்கத்தின் சார்பில் 56வது ஆண்டு மண்டல அபிஷேகம் நடைபெற்றது....*
கிருதுமால் நதியில் 46 கண்மாய்கள் நிறைந்து வீரசோழனுக்கு வருகை தந்த தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.*
சாலை விபத்து நிவாரணத் தொகை என மொத்தம் 1152 பயனாளிகளுக்கு ரூபாய் 1,56,97,640 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ வழங்கினர்
பனை விதைகள் நடும் வகையில், பனை விதைகள் நடும் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் முன்பு பார்வையாளர் அமர்வு கூடம் அமைப்பதற்குஅமைச்சர் தங்கம் தென்னரசு  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார
ஆண்டாள் வேடமணிந்து  தொடர்ந்து 30 நிமிடம் 30 நொடிகள் திருப்பாவை பாடிக் கொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை....*
தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 27.12.2024 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது-  என மாவட்ட ஆட்சியர் தகவல்
இளம் பசுமை ஆர்வலர் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கோயம்புத்தூருக்கு 5 நாள்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.