கடலாடி கன்னிமூல கணபதி பத்திரகாளியம்மன் திருக்கோயில்  48 ஆம் நாள் மண்டல பூஜை அன்னதான நிகழ்விற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
நெற்பயிர் விளையும் விவசாய நிலத்தில் மணலை கொட்டி சாலை அமைக்க முயற்ச்சித்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது*
மகளிர் தான் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாறி முதலிடத்தில் உள்ளனர்-* *விருதுநகரில்  உலக மகளிர் தின விழாவில் நிதியமைச்சர் பேச்சு
அம்மா - மகன் பங்கேற்ற  10 கிலோமீட்டர் நெடுந்தூர ஓட்டம் - நெடுந்தூர ஓட்டத்தில்  கைக்குழந்தையுடன் பங்கேற்று ஓடிய அம்மா....*
மாணவிகள் பெண்கள் பாதுகாப்புக்கு என அரசு அறிவித்துள்ள 181 மற்றும் மகளிர் தின இலச்சிணையை மனித சங்கிலி மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்
தமிழக அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி முன்னாள்  அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி கால்பந்தாடி துவக்கி வைப்பு!
ராஜபாளையம் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு இயக்கம்!
அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது
*மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர்*
முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.03.2025 அன்று நடைபெற உள்ளது
மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு கேவலமான அரசியலை திமுக செய்து வருகிறது மும்மொழிக் கொள்கைக்கு ஆதவார நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்
இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? என மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் ...