அருப்புக்கோட்டையில் MCKS பிராண சிகிச்சை மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சமையல் போட்டி, ரங்கோலி கோல‌ப்போட்டி என பல்வேறு வகையான சிறப்பு போட்டிகள் நடைபெற்றது
*மகளிர் தினத்தில் கர்ப்பிணி பெண்களின் இல்லம் தேடிச் சென்று வளைகாப்பு நடத்திய தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர்*
முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.03.2025 அன்று நடைபெற உள்ளது
மொழியை அடிப்படையாக கொண்டு ஒரு கேவலமான அரசியலை திமுக செய்து வருகிறது மும்மொழிக் கொள்கைக்கு ஆதவார நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேட்
இபிஎஸ் க்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் உன்னால் நிற்க முடியுமா? என மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் ...
திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்*
ஆவாரம்பட்டி பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம் தீயில் எரிந்து நாசமானது.*
ஸ்டாலின் ஆட்சியில் குடியிருப்பு பகுதிக்குள் புதியதாக வர இருக்கும் மீன் மார்க்கெட்டிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை
ஸ்டாலின் ஆட்சியில் விருதுநகர் மாவட்டம்  மம்சாபுரம் பேரூராட்சியில் தரம் மற்ற முறையில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை.,அரசு பணம் 95 லட்சம் வீணானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..*
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம்.
அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது*