டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி
வரும் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என ஸ்ரீவில்லிபுத்தூர்   ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள்ராஜேந்திரபாலாஜி பேச்சு
மாசி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...*
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி  ஜாக்டோ - ஜியோ  ஆர்ப்பாட்டம்.
சிஐடியு சார்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்.*
இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
தபால் நிலைய பணம் 5 கோடியை கையாடல் செய்த தபால் ஊழியர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்...
இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது...
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் கலந்து கொண்டு 120 பயனாளி களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் இயந்திரம் தெரிந்து நாசம்....
பட்டாசு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது