மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ சின்ன ராக்கம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்ற 1008 திரு விளக்கு பூஜை*
பட்டாசு தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி 40 ஆயிரம் ரூபாய்  நிதி உதவி வழங்கினார் ...
ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய  திருமதி.ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு ....*
கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். --
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முதல் கால பூஜை
இந்தியாவிலேயே கல்வித் தரத்தில் முதலிடம் தமிழகம் என விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.*
மஹா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
*மஹா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர் ..*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  15 அடி பள்ளத்தில்  வயல்வெளியில் தனியார் மில்வேன் கவிழ்ந்து விபத்து  3 பேர் காயம் அடைந்து வத்திராயிருப்பு  அரசு மருத்துவமனையில் அனுமதி.....*
புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடர்ந்து  வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு