இளம் தொழில் முனைவோர்களுக்கு ஒருநாள் புத்தொழில் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாநில SC/ST அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ....*
நசியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்ட சைபர் குற்ற  விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு...*
தமிழக முதலமைச்சர் அவர்களின்  72வது பிறந்த தினத்தை  முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும்  நிகழ்ச்சி....*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு....*
தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் ஒன்றியஅமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைக் கண்டித்தும்   திராவிட தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசால் வழங்கப்படும் 22 மது பாட்டில்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ சின்ன ராக்கம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்ற 1008 திரு விளக்கு பூஜை*
பட்டாசு தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி 40 ஆயிரம் ரூபாய்  நிதி உதவி வழங்கினார் ...
ஜேசிஐ இயக்கங்கள் இணைந்து நடத்திய மனிதாபிமானம் என்ற நிகழ்ச்சியில் சமூக சேவகி விருது வாங்கிய  திருமதி.ராஜவல்லி ராஜீவ் அவர்களை பாராட்டி கெளரவிப்பு ....*
கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். --