புதுக்கோட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!

நிகழ்வுகள்

Update: 2024-07-15 14:14 GMT
போலீசார பிடியிலிருந்து ரவுடிகள் தப்பித்து போகும் போது அவர்களை காவல்துறை சுட்டு தான் பிடிக்க வேண்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் நடந்த போது அவரை கொலை செய்த நபர்கள் தான் பிடிக்கப்பட்டுள்ளனர் கர்நாடகா அரசு 8000 கன அடி தண்ணீர் தான் திறந்து விட முடியும் என்று கூறினாலும் நாங்கள் காவேரி நதிநீர் ஆணையம் ஒழுங்காற்று குழு ஆகியவற்றுடன் மேல்முறையீடு செய்வோம் தண்ணீர் தொடர்பாக இரு மாநிலத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசுதான் தீர்க்க முடியும் அண்ணாமலை எதை வைத்துக் கூறுகிறார் என்பது தெரியவில்லை விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை பாமகவும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை ஆனால் அதிமுக ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது மக்கள்தான் ஓட்டு போட்டு எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் அதிமுக ஓட்டு தங்களுக்கு விடும் என்று பாமககவினர் நினைத்தனர் ஆனால் அது நடக்கவில்லை இப்போது இருக்கும் சட்டத்தின்படி 356 பயன்படுத்தி எந்த மாநிலத்தையும் கலக்க முடியாது குறிப்பாக தற்போது பாஜகவிற்கு நாடாளுமன்றத் தனிப்பெரும்பான்மை மெஜாரிட்டி இல்லை தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பு உள்ளனர் மக்களுக்கான ஆட்சி நடைபெற்றுள்ளது மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன இந்த அரசை அசைக்க எந்த கட்சியாலும் முடியாது சசிகலா சுற்றுலா செல்ல விரும்பி உள்ளார் அதனால் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அது அவருடைய பிரச்சனை....

Similar News