ஆம்பூர் அருகே கட்டிடபணியின்போது காங்கிரீட் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே கட்டிடபணியின்போது காங்கிரீட் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

Update: 2024-07-16 04:29 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டிடபணியின்போது காங்கிரீட் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரவின் என்பவருக்கு சொந்தமாக வீடு கட்டும் பணி நடைபெற்றுவருகிறது பணியின்போது பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த ஜோதிபிரசாந்த் காங்கிரீட் இடிந்து விழுந்து தலை நசுங்கி சம்பவயிடத்தில் உயிரிழந்தார் இதைகுறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News