தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து இரண்டு ஆடுகளை சிறுத்தை புலி கடித்துக் கொண்டது பொதுமக்கள் மீது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து இரண்டு ஆடுகளை சிறுத்தை புலி கடித்துக் கொன்றது பொதுமக்கள் பீதி

Update: 2024-07-22 06:24 GMT
தாளவாடி வனச்சர்கத்துக்குட்பட்ட ராமபுரம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமில் ஷெரிப் வயதில் 45 இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் இவர் தன்னுடைய விலை நிலத்தில் ஆடுகளை மேச்சலுக்கு விட்டிருந்தார் பின்னர் மாலையில் ஆடுகளை பிடிக்க சென்றபோது இரண்டு ஆடுகள் கடித்துக் குதறப்பட்டு செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்செய்த இரண்டு ஆடுகளைஏதோ வனவிலங்கு கடித்துக் கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது உடனே அவர் இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செத்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டதுடன் அங்கு பதிவான வனவிலங்கு கால் தடத்தை ஆய்வு செய்தனர் தற்போது அங்கு பதிவாகி இருந்த கால்தடம் சிறுத்தைகளின் கால்தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர் இந்த தகவல் பரவியதும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர் கிராமத்தில் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News