பெரியார் நினைவு சமத்துவபுரம் அடிக்கல் நாட்டு விழா

பெரியார் நினைவு சமத்துவபுரம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-09-14 16:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாணிக்குப்பம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைத்தார். இதில் தலைவர், கூடுதல் ஆட்சியர், அரசு துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News