அமைச்சர் தலைமையில் மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை

அமைச்சர் தலைமையில் மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.ஓ

Update: 2024-09-15 16:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திராவிட முன்னேற்ற கழகத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா மற்றும் மகளிர் உறுப்பினர் சேர்க்கும் விழா வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் இன்று நடைபெற்றது. இதில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News