பர்கூர் அருகே மாணவி துக்கிட்டு தற்கொலை.
பர்கூர் அருகே மாணவி துக்கிட்டு தற்கொலை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவி துக்கிட்டு தற்கொலை கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அடுததுள்ள சின்ன மட்டாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மகள் 16 வயது மகள் இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி கீர்த்திகாஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசர் உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.