
நெல்லை மாநகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு உணவினை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுத்தமல்லி ராஜ்குமார் செய்திருந்தார்.