நெல்லையில் கால அவகாசம் அளிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-04-09 04:45 GMT
நெல்லையில் கால அவகாசம் அளிப்பு
  • whatsapp icon
நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை அரசு செயல்படுத்தி கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 2வது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News