போச்சம்பள்ளி அருகே டீ கடைகாரர் துக்கிட்டு தற்கொலை.
போச்சம்பள்ளி அருகே டீ கடைகாரர் துக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (37) இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் நீண்டகாலமாக உடல் நலக்குறைாவல் அவதிப்பட்டு அவர் பல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆகவில்லை. இதனால் அவர் மன முடைந்த விஜி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.