மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவு

மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2023-11-24 16:24 GMT

மழை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதும் 66,267 எக்டர் நில விவசாயிகள் நேரடியாகவும் மானாவாரியாகவும் நெல் நடவு செய்துள்ளனர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடப்பதால் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு திருப்தி தரும் விதத்தில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மானாமதுரையில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News