திருவாரூரில் 24 மழை மானி நிலையங்கள் : ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 24 எண்ணிக்கையிலான தானியங்கி மழை மணி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

Update: 2024-02-21 15:29 GMT

 பைல் படம்

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 24 எண்ணிக்கையிலான தானியங்கி மழை மணி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது மாவட்டத்தில் தற்போது ஒன்பது எண்ணிக்கையிலான மழை பணி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன தினசரி பதிவாகும் மழையளவு இந்த மழைமானிகள் மூலம் அளவீடு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்.
Tags:    

Similar News