ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியரின் மனிதநேய செயல்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் ஓய்வு பெற்ற ஊழியர் சொந்த செலவில் தண்ணீர் பானை அமைத்தற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-05-10 03:20 GMT
ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்எஸ்சி போஸ் நகரில் வசதி வருபவர் பத்மநாபன். இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் துறையின் பதிப்பகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். தற்பொழுது இவர் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு பொதுமக்களின் தண்ணீர் தாக்கத்தை தணிப்பதற்காக தனது சொந்த செலவில் மண்பானை மூலம் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். அவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News