வந்தவாசியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

விவசாயிகள் மாநாட்டில் சார் ஆட்சியர் பல்லவி வருமா பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-07-02 11:34 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1433 ஆம் பசலி வருவாய்த் தீர்வாய நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில் சார் ஆட்சியர் பல்லவி வருமா பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது வட்டாட்சியர் இரா.பொன்னுசாமி நகர மன்ற தலைவர் ஜலால், மண்டல துணை வட்டாட்சியர்கள் மலர்விழி ஆனந்தகுமார் மாரிமுத்து சதீஷ்,வட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News