விவசாயிகளுக்கு பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு

விவசாயிகளுக்கு பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Update: 2023-12-19 05:31 GMT

விவசாயிகளுக்கு பருவகால மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வத்தலக்குண்டு : பருவகால மாற்றத்தால் ஏற்படும் மழை பொழிவு ,மழை, பனி குறித்த விழிப்புணர்வின்றி பழைய சாகுபடி முறையையே விவசாயிகள் மேற்கொண்டு வருவதால்,அவர்களுக்கு இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வை வேளாண் துறை கட்டாயம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.பழைய பருவ கால நிலையை பின்பற்றி அதுபோன்ற விவசாயத்தையே தற்போதும் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தாண்டு பனிப் பொழிவையும் தாண்டி மழை பெய்து வருகிறது. காலம் தவறிய மழையால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை அதிகளவு நடத்த வேண்டும்.
Tags:    

Similar News