ஆத்தூர் : கல்பகனூரில் பாஜக கொடியோற்று விழா

ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாஜக கொடியோற்று விழா மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-10 13:06 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பனூர் புதூர் கிராமத்தில் ஒன்றிய தலைவர் செல்வகுமார் ஏற்பாட்டில் அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்று விழா நிகழ்ச்சியை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தலைவர் சண்முகநாதன் கலந்து கொண்டு கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News