பாரத பிரதமரை வரவேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வரவேற்றார்.

Update: 2024-03-06 06:11 GMT
பி.எம் மோடி
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் 500 மெகாவாட் "கோர் லோடிங்" பணித் தொடங்கப்பட்டதை,பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வரவேற்றார்.
Tags:    

Similar News