திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சியில் நிறைவடைந்த பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-03-14 07:16 GMT
ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட 55 வது வார்டு வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகர் 3வது வீதியில் நிறைவடைந்த சாலை பணிகள் மற்றும் பாதாள சாக்கடை குழாய், புதிய குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் சிவகுமார் உட்பட பலர் உள்ளனர்.