முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கவுன்சிலர் பாராட்டு

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 12ம் வகுப்பு மாணவிகளுக்கு கவுன்சிலர் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-05-10 08:37 GMT

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 12ம் வகுப்பு மாணவிகளுக்கு கவுன்சிலர் பாராட்டு தெரிவித்தார்.


திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மூலம் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு நேற்று (மே 9) 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் உலகநாதன் பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக நிர்வாகிகள் சுப்பையா, பெப்சி சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News