நரிக்குறவர்களுக்கு இரவு உணவு வழங்கிய திமுக நிர்வாகி

திருநெல்வெலியில் திமுக நிர்வாகி நரிக்குறவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.

Update: 2024-04-27 03:15 GMT

திருநெல்வெலியில் திமுக நிர்வாகி நரிக்குறவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.


திருநெல்வேலி மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நரிக்குறவ முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நேற்று (ஏப்.26) இரவு திமுக ஒன்றிய கவுன்சிலரும் இளைஞரணி துணை செயலாளருமான காசிம் ஏற்பாட்டில் அவரது ஆதரவாளர்கள் இரவு உணவினை தானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
Tags:    

Similar News