பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அரசு உயரதிகாரிகள் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்திற்கு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான வே.அமுதவல்லி பார்வையிடுதல்.

Update: 2024-03-09 11:25 GMT

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருவதை சமூகநலத்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான வே.அமுதவல்லி , மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா உள்ளனர்.
Tags:    

Similar News