இளங்கோ நகரில் மாரியம்மன் சுவாமி வீதியுலா
இளங்கோ நகரில் மாரியம்மன் சுவாமி இரவு வீதியுலா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-20 09:32 GMT
அம்மன் வீதியுலா
குறிஞ்சிப்பாடி வட்டம் இளங்கோ நகர் ரோட்டு ஆண்டிக்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மங்கள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பின்னர் இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.