கடலூர் அருகே வீடு எரிந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரணம்
கடலூர் அருகே வீடு எரிந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-30 16:15 GMT
நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுமனூர் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதித்த குடும்பத்தினரை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் உதவிகள் வழங்கினார்.
உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.