திட்டக்குடி: தாழ்த்தபட்டோர் ஆணையத்திடம் கோரிக்கை வைப்பு

கடலூர் மாவட்டம் ,திட்டக்குடி அருகே வசித்து வரும் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கை மனுக்களை தாழ்த்தபட்டோர் ஆணையம் வழங்கினர்.

Update: 2024-02-09 02:40 GMT

கோரிக்கை மனு அளிப்பு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கோடங்குடி கிராம ஆதிதிராவிட பொதுமக்களின் (குறிப்பாக) வீட்டுமனை ஏனைய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கோடங்குடி கிராம பொதுமக்கள் சென்னையில் உள்ள தாழ்த்தபட்டோர் ஆணையம் ஏனைய துறைகளை அணுகி கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News