பாஜக சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் எனும் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிக்காக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-16 13:16 GMT

கருத்துகேட்பு 

தர்மபுரி மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட பொதுச் பொதுச் செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யம் முருகன் தலைமை நடைபெற்றது . இந்த ஆலோசனை கேட்கும் நிகழ்வில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்கள் கேட்கப்பட்டு பொதுமக்கள் பெயர்கள் பதிவிடப்பட்டு ஆலோசனை பெட்டகத்தில் போடப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர், சோபன்.தர்மபுரி சட்டமன்ற தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் புவனேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மணியரசு, வெற்றி, ராஜவேல் ரவி பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News

Test