புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்காக ஆலோசனை!

புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்காக ஆலோசனை வழங்கினர்.

Update: 2024-04-23 16:30 GMT

ஆலோசனை வழங்கிய மாணவர்கள்

புதுக்கோட்டை அருகே இயங்கி வரும் புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமங்களில் தங்கி விவசாயிகளுக்கு பயிர் பற்றிய விவரங்களை எடுத்து கூறும் நிகழ்வின் கீழ் மாங்காடு கிராமத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுட்புழு தாக்குதலினால் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்கி மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறையை எடுத்துக் கூறிய புஷ்கரம் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு படிக்கும் விஷ்ணுபிரியன் உள்ளிட்ட மாணவர்கள் .பயிற்சி சிறப்பாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

Similar News