புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது;
By : King 24x7 Website
Update: 2024-01-09 10:09 GMT
புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நரசிங்க பெருமாள் கோயில் ஐப்பசி மாத சுவாதிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூஜையில் மங்களஇசையுடன் கும்பபூஜை, ஹோமம், சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் உற்சவமூர்த்தி திருக்கோவில் வலம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நரசிம்மர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.