மேல்நிலைத் தொட்டிகளில் திடீர் ஆய்வு !
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அவிநாசி ரோட்டில் உள்ள பங்களா ஸ்டாப் மற்றும் குமார் நகரில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீரின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 11:56 GMT
ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப், குமார் நகர் மற்றும் என் ஆர் கே புரம் பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் இருப்பு உள்ள குடிநீர் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பது உங்கள் கடமை அதில் எந்த குறையும் இருக்கக் கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.