முட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மரியாதை
குவைத்தில் இறந்தவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மரியாதை செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-16 12:03 GMT
மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததையொட்டி,
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.