தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-16 02:12 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையம் பகுதியில் சமீபகாலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த தவசிபாலன் நேற்று (மே 15) போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் செண்பகராஜ் மற்றும் அவரது மனைவி திருப்பதியும் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News