கனமழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூரில் விடுமுறை;

Update: 2023-11-10 04:19 GMT

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்  

Tags:    

Similar News