திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மா ணவிகளுக்கான விளக்கேற்றிஉறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-01-31 14:07 GMT


எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மா ணவிகளுக்கான விளக்கேற்றிஉறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


திருச்சி, எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று தலைமைஉரையாற்றிசிறபித்தார். தலைமை விருந்தினராகடாக்டர். என். வெங்கடேஷ் பிரஜனா, இயக்குனர், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை பங்கேற்று தலைமை விருந்தினர் உரையாற்றினார்.

அவர் உரையில் செவிலியர் பணியின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தினர்.டாக்டர், சுஜா சுரேஷ், முதல்வர், திருச்சி செவிலியர் கல்லூரி வரவேற்புரையாற்றினார். விருந்தினர்கள் குத்து விளக்கேற்ற அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகளின் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் அனைவரும் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். டாக்டர்.என்.சேதுராமன், தலைமை இயக்குனர், எஸ்.ஆர்.எம் குழும் நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Tags:    

Similar News