மலைக்கோட்டையில் நெகிழி கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்
திண்டுக்கல் மலைக்கோட்டையை தூய்மைப்படுத்தும் விதமாக நேற்று தன்னார்வலர்கள் இணைந்து நெகிழி கழிவுகளை முதற்கட்டமாக வெளியேற்றினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-30 11:13 GMT
மலைக்கோட்டையில் நெகிழிகளை அகற்றிய தன்னார்வலர்கள்
திண்டுக்கல் மலைக்கோட்டையை தூய்மைப்படுத்தும் விதமாக நேற்று தன்னார்வலர்கள் இணைந்து நெகிழி கழிவுகளை முதற்கட்டமாக வெளியேற்றினார்.
சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக களப்பணிகள் நடைபெற்று மலைமேல் உள்ள நெகிழி கழிவுகளை அகற்றிய பிறகு அதனை மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.