மரத்தில் ஏறி கீழே விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2024-05-09 11:50 GMT

மரத்திலிருந்து விழுந்தவர் பலி 

திண்டுக்கல்லை அடுத்த அய்யலூர் அருகே பஞ்சம்தாங்கி பகுதியில் தென்னமரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய போது தவறி விழுந்து தொழிலாளி முருகன்(49) என்பவர் கீழே விழுந்து பலியானர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News