தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமையில்மரியாதை
திருச்செங்கோட்டில் மறைந்த முன்னாள் முதல்வர்,அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் எம்ஜிஆரின் 38 வது நினைவு தினத்தை ஒட்டிநகர அதிமுக சார்பில்மௌன ஊர்வலம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதைகண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுகஆர்ப்பாட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்கலந்து கொண்ட பொதுக்கூட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்றது
திருச்செங்கோடு K.S.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜியில், 2 நாள் ஒளிமயம் 4.0, 36 மணி நேர ஸ்டார்ட் அப் பூட் கேம்ப் துவக்க விழா
மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் பொது மக்களின் பங்களிப்பு தொகை ரூ இரண்டு லட்சத்து 59 ஆயிரத்திற் கான வரைவோலை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் வாசுதேவன்
திருச்செங்கோட்டில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தார்
திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை ஒட்டி தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
கட்சி பெண் நிர்வாகி வீட்டில் அத்து மீறி உள்ளே நுழைந்த தவெக  மாவட்ட செயலாளராக இருந்த செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் டிஎஸ்பியிடம் மனு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு பிஆர்டி நிறுவனங்களின் சார்பில் 7 டன் எடையுள்ள ரூ10 லட்சம் மதிப்பிலான தேர் சக்கரத்திற்கு பொருத்தும் இரும்பு அச்சு வழங்கல்
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மோடி அரசை கண்டித்துதிருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் உதவி ஆய்வாளர்களுக்கான(SI) எழுத்துத் தேர்வு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது