தலைவாசலில் இ-சேவை மற்றும் ஆதார் மையம் திறப்பு

தலைவாசலில் இ-சேவை மற்றும் ஆதார் மையம் திறக்கப்பட்டது.

Update: 2024-07-02 16:19 GMT

இ சேவை மையம் திறப்பு

தலைவாசல் தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் இன்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொது இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையம் திறக்கப்பட்டுள்ளது.

இது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் திறந்து இருக்கும் என்று தலைவாசல் தாசில்தார் அன்புச்செழியன் தெரிவித்தார். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

Tags:    

Similar News